பரவலாக ஓபிஎஸ் என அறியப்படும் ஓ. பன்னீர்செல்வம் , தற்போது தமிழகத்தின் துணை முதல்வராகவும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் ஒருங்கிணைப்பாளராக 21 .
பரவலாக ஓபிஎஸ் என அறியப்படும் ஓ.பன்னீர்செல்வம் , தற்போது தமிழகத்தின் துணை முதல்வராகவும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் ஒருங்கிணைப்பாளராக 21 .08.2017 முதல் பதவி வகித்து வருகிறார். தமிழகத்தின் 7வது முதலமைச்சராக பதவி வகித்தவர். ஜெயலலிதா இரண்டு முறை நீதிமன்றத்தால் தண்டனை பெற்று பதவியிழந்தபோதும், அவருக்கு பதிலாக தமிழகத்தின் முதல்வராக பணியாற்றியவர். 2016ல் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் 3வது முறையாக தமிழகத்தின் முதல்வராக பதவியேற்றவர், 2 மாதங்களுக்கு பின்னர் பதவியிலிருந்து இராஜினாமா செய்தார்.
Disclaimer: The information relating to the candidate is an archive based on the self-declared affidavit filed at the time of elections. The current status may be different. For the latest on the candidate kindly refer to the affidavit filed by the candidate with the Election Commission of India in the recent election.